கோவையில் தொடர் மழை காரணமாக தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

கோவை: தொடர் மழை காரணமாக தாமரைக்குளம் தடுப்பணை நிரம்பி வழிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


கோவை: தொடர் மழை காரணமாக தாமரைக்குளம் தடுப்பணை நிரம்பி வழிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில் பாளையம் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு வாரமாகப் பெய்து வருகிறது.

இதன் காரணமாக நீர் நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாகத் தாமரைக் குளம் தடுப்பணைக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தது.



இதனால் இன்று தடுப்பணை நிரம்பி தற்போது வழிந்து ஓடுகிறது. இதனால் தடுப்பணை நிரம்பி உள்ளதால் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...