கோவை: கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கோவை: கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வங்கியாளர் கூட்டம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திருமதி கௌசல்யா தேவி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதில் நிதிசார் கல்வி பெற்ற மகளிருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன் பயிற்சிக்கையேடு வழங்கி சிறப்பித்தார். கூட்டத்தில் மகளிர் திட்ட அதிகாரி ரமேஷ் மற்றும் மாவட்ட தொழில் மையம் தாட்கோ ஊரக புத்தாக்க திட்டம் நபார்டு அதிகாரிகளுடன் அனைத்து வங்கியாளர்களும் கலந்து கொண்டனர். கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி நிதிசார் கல்வி கூட்டத்தை ஒருங்கிணைத்தார். பயிற்சியாளர் கணேசன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் கலந்துகொண்ட அனனவருக்கும் நன்றி தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வங்கியாளர் கூட்டம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திருமதி கௌசல்யா தேவி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதில் நிதிசார் கல்வி பெற்ற மகளிருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன் பயிற்சிக்கையேடு வழங்கி சிறப்பித்தார். கூட்டத்தில் மகளிர் திட்ட அதிகாரி ரமேஷ் மற்றும் மாவட்ட தொழில் மையம் தாட்கோ ஊரக புத்தாக்க திட்டம் நபார்டு அதிகாரிகளுடன் அனைத்து வங்கியாளர்களும் கலந்து கொண்டனர். கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி நிதிசார் கல்வி கூட்டத்தை ஒருங்கிணைத்தார். பயிற்சியாளர் கணேசன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் கலந்துகொண்ட அனனவருக்கும் நன்றி தெரிவித்தார்.