கோவை: கோவையில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 3-கடைகளை பூட்டி கிழக்கு மண்டல உதவி ஆணையரளர் தலைமையில் மாநகராட்சி பறக்கும் படை அலுவலர்களால் ஆய்வு மேற்கொண்டு சீல் வைக்கப்பட்டது.
கோவை: கோவையில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 3-கடைகளை பூட்டி கிழக்கு மண்டல உதவி ஆணையரளர் தலைமையில் மாநகராட்சி பறக்கும் படை அலுவலர்களால் ஆய்வு மேற்கொண்டு சீல் வைக்கப்பட்டது.
கோவையில் ஊரடங்கு உத்தரவு மிகக் கடுமையாக விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இதனையடுத்து, கோவையில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 9-மணி வரைக்கும் செயல்பட வேண்டும் என அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் பீளமேடு பகுதியில் ஹோப் காலேஜ் அருகில் உள்ள பேக்கரி, துணிக்கடை மற்றும் பல்பொருள் அங்காடி ஆகியவை இரவு 9-மணிக்கு மேல் திறந்து வியாபாரம் செய்து கொண்டிருப்பதாக கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல துணை ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் ஹோப் கல்லூரி பகுதியில்செயல்பட்டு வந்த பேக்கரி, துணிக்கடை, பல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஆகிய 3-கடைகள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இரவு 9 மணிக்கு மேல் செயல்பட்டதால் கிழக்கு மண்டல உதவி ஆணையரளர் தலைமையில் மாநகராட்சி பறக்கும் படை அலுவலர்களால் ஆய்வு மேற்கொண்டு 3-கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
கோவையில் ஊரடங்கு உத்தரவு மிகக் கடுமையாக விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இதனையடுத்து, கோவையில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 9-மணி வரைக்கும் செயல்பட வேண்டும் என அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் பீளமேடு பகுதியில் ஹோப் காலேஜ் அருகில் உள்ள பேக்கரி, துணிக்கடை மற்றும் பல்பொருள் அங்காடி ஆகியவை இரவு 9-மணிக்கு மேல் திறந்து வியாபாரம் செய்து கொண்டிருப்பதாக கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல துணை ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் ஹோப் கல்லூரி பகுதியில்செயல்பட்டு வந்த பேக்கரி, துணிக்கடை, பல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஆகிய 3-கடைகள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இரவு 9 மணிக்கு மேல் செயல்பட்டதால் கிழக்கு மண்டல உதவி ஆணையரளர் தலைமையில் மாநகராட்சி பறக்கும் படை அலுவலர்களால் ஆய்வு மேற்கொண்டு 3-கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.