திருப்பூரில் கட்டாய கட்டணம் வசூலிக்கும் பள்ளி மீது நடவடிக்கை - மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

திருப்பூர்: 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்குத் தமிழ் வழிக் கல்விக்கு 1,800 ரூபாயும், ஆங்கில வழிக் கல்விக்கு 2,300 ரூபாய் எனக் கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி அனைத்து கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.


திருப்பூர்: 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்குத் தமிழ் வழிக் கல்விக்கு 1,800 ரூபாயும், ஆங்கில வழிக் கல்விக்கு 2,300 ரூபாய் எனக் கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி அனைத்து கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்குத் தமிழ் வழிக் கல்விக்கு 1,800 ரூபாயும், ஆங்கில வழிக் கல்விக்கு 2,300 ரூபாய் எனக் கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதன் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவர்களின் கல்வி இடை நிற்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...