கோவை: பொள்ளாச்சி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவியை கர்ப்பமாக்கிய உறவினர் உட்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவியை கர்ப்பமாக்கிய உறவினர் உட்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 14 வயது சிறுமி ஒருவர் வயிற்றுவலி காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியின் உறவினர்கள் உள்ளிட்ட ஆறு பேர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில், தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக சிறுமி தெரிவித்தார்.
இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் மகரஜோதி(31) மற்றும் 19 வயது மிக்க மூன்று இளைஞர்கள், 16 வயது மிக்க ஒருவர், 17 வயது மிக்க ஒருவர் என 6 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாகி உள்ள 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 14 வயது சிறுமி ஒருவர் வயிற்றுவலி காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியின் உறவினர்கள் உள்ளிட்ட ஆறு பேர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில், தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக சிறுமி தெரிவித்தார்.
இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் மகரஜோதி(31) மற்றும் 19 வயது மிக்க மூன்று இளைஞர்கள், 16 வயது மிக்க ஒருவர், 17 வயது மிக்க ஒருவர் என 6 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாகி உள்ள 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.