பல்லடம் அருகே மரத்தில் தொங்கியபடி ஆண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

திருப்பூர்: பல்லடம் அருகே மரத்தில் தொங்கியபடி கைப்பற்றப்பட்ட ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே மரத்தில் தொங்கியபடி கைப்பற்றப்பட்ட ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மானாசிபாளையம் அருகே காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலத்தை பார்த்த பொதுமக்கள் காமநாயக்கன்பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கும் நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும், அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த செல்போனை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது சட்டைப்பையில் இருந்த ஒரு நோட்டில் நான் ஒரு அனாதை என எழுதி இருந்தது. தூக்கில் தொங்கிய நபருக்கு 55 வயது இருக்கலாம். இவர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...