வால்பாறையில் அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் மீட்பு - வருவாய்த்துறையினர் நடவடிக்கை!

கோவை: வால்பாறையில் அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை மீட்டு வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.


கோவை: வால்பாறையில் அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை மீட்டு வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது சோலையார் எஸ்டேட். ஜெய் ஸ்ரீ நிறுவனத்திற்கு சொந்தமான சோலையார் எஸ்டேட் நிறுவனம் சுமார் 50 ஆண்டு காலமாக வருவாய்துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பளவு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அந்த எஸ்டேட் தேயிலையை பயிரிட்டுள்ளது. மேலும், அந்த நிலத்திற்கான எந்தவித வரியும் இதுவரை அரசுக்கு செலுத்தாமல் இருந்து வந்ததை சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் கள ஆய்வின் மூலம் தெரிந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிற்கிணங்க சோலையார் எஸ்டேட்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிக்கு வால்பாறை வட்டாட்சியர் ராஜா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் கொண்ட வரு வருவாய்துறைக்கு சொந்தமான அந்த 10 ஏக்கர் நிலத்தை அதிரடியாக கையகப்படுத்தி வருவாய்த்துறையினருக்கு சொந்தமான இடம் என்பதற்கான அறிவிப்பு பலகையை அங்கு வைத்து துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...