கோவை: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களின் நீர் தேங்கும் பரப்பை குறைக்கப்படுவது தொடர்பாகவும், கோவையிலுள்ள நீர்நிலைகள், சூழல் அமைப்புகளின் சார்பாக கோவை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கோவை: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களின் நீர் தேங்கும் பரப்பை குறைக்கப்படுவது தொடர்பாகவும், கோவையிலுள்ள நீர்நிலைகள், சூழல் அமைப்புகளின் சார்பாக கோவை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதில் சிறுதுளி அமைப்பின் திருமதி. வனிதா மோகன் அவர்கள், கௌசிகா நதி நீர் கரங்கள் அமைப்பிலிருந்து சிவராஜ் அவர்கள், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டன் அவர்கள், CUBE அமைப்பிலிருந்து விண்ணி பீட்டர் அவர்கள், ஓசை அமைப்பிலிருந்து திருமதி. அகிலா அவர்கள், அருளகம் அமைப்பிலிருந்து திரு. பாரதிதாசன் அவர்கள், ராக் அமைப்பு, குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம், ஆச்சான் குளம் பாதுகாப்பு சங்கம், C4TN, சூலூர் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக ஒன்றிணைந்து கோவை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து இந்த கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களின் நீர் தேங்கும் பரப்பை குறைக்கப்படுவது தொடர்பாகவும், கோவையிலுள்ள நீர்நிலைகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மற்றும் நீர்வளத்துறையால் செய்யப்பட்டு வரும் பணிகளால் குளங்களில் உயிர்ச்சூழல் பாதிக்கப்படுவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர், தலைமை செயலர், அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் மனு அனுப்பப்பட்டது.
இதில் சிறுதுளி அமைப்பின் திருமதி. வனிதா மோகன் அவர்கள், கௌசிகா நதி நீர் கரங்கள் அமைப்பிலிருந்து சிவராஜ் அவர்கள், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டன் அவர்கள், CUBE அமைப்பிலிருந்து விண்ணி பீட்டர் அவர்கள், ஓசை அமைப்பிலிருந்து திருமதி. அகிலா அவர்கள், அருளகம் அமைப்பிலிருந்து திரு. பாரதிதாசன் அவர்கள், ராக் அமைப்பு, குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம், ஆச்சான் குளம் பாதுகாப்பு சங்கம், C4TN, சூலூர் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக ஒன்றிணைந்து கோவை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து இந்த கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களின் நீர் தேங்கும் பரப்பை குறைக்கப்படுவது தொடர்பாகவும், கோவையிலுள்ள நீர்நிலைகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மற்றும் நீர்வளத்துறையால் செய்யப்பட்டு வரும் பணிகளால் குளங்களில் உயிர்ச்சூழல் பாதிக்கப்படுவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர், தலைமை செயலர், அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் மனு அனுப்பப்பட்டது.