கோவை: கிணத்துக்கடவு அருகே வாகனச் சோதனையின்போது, வீரப்பகவுண்டனூர் வழியாக அளவுக்கு அதிகமாக பாறை லோடு ஏற்றிச் சென்ற மூன்று டிப்பர் லாரிகளுக்கு போலீஸார் 73 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே வாகனச் சோதனையின்போது, வீரப்பகவுண்டனூர் வழியாக அளவுக்கு அதிகமாக பாறை லோடு ஏற்றிச் சென்ற மூன்று டிப்பர் லாரிகளுக்கு போலீஸார் 73 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனைச்சாவடியில் இன்று உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது வீரப்பகவுண்டர் வழியாக கேரளாவுக்கு அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக பாறைக் கற்களை அதிக பாரம் ஏற்றிச் சென்ற மூன்று லாரிகளைப் பிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து அதிக பாரம் ஏற்றிச் சென்ற மூன்று டிப்பர் லாரிகளுக்கும் 73 ஆயிரம் ரூபாய் காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
பின்னர் லாரி உரிமையாளர்கள் அபராதத் தொகையை கட்டிய பின்னர் லாரியை விடுவித்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனைச்சாவடியில் இன்று உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது வீரப்பகவுண்டர் வழியாக கேரளாவுக்கு அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக பாறைக் கற்களை அதிக பாரம் ஏற்றிச் சென்ற மூன்று லாரிகளைப் பிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து அதிக பாரம் ஏற்றிச் சென்ற மூன்று டிப்பர் லாரிகளுக்கும் 73 ஆயிரம் ரூபாய் காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
பின்னர் லாரி உரிமையாளர்கள் அபராதத் தொகையை கட்டிய பின்னர் லாரியை விடுவித்தனர்.