கோவை கிணத்துக்கடவு பகுதியில் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தென்மேற்கு பருவ மழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கிணத்துக்கடவு பகுதி முழுவதும் குளிர்ந்த நிலை ஏற்பட்டுள்ளது.



இந்த நிலையில், இன்று அதிகாலை தீடிரென மூடுபனி ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது.



இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரிய விட்டு சென்றனர்.



கிணத்துக்கடவு பகுதி பச்சை பசேல் என காணப்பட்ட நிலையில், இன்று காலை ஏற்பட்ட பனிமூட்டாதால் வெள்ளை நிறமாக காணப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...