வால்பாறையில் பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்..!

கோவை: வால்பாறையில் பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்டமாக 200 ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.


கோவை: வால்பாறையில் பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்டமாக 200 ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.



கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின ஆதிவாசி மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் 13 செட்டிமென்டுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருவதால் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வருவதில்லை. இந்தநிலையில், ஆனைமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் அறிவுரையின் பேரில் வனத்துறையினர் மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



இதன் ஒரு கட்டமாக கீழ் பூனாட்சி, வெள்ளி முடி, நெடுங்குன்றம், சங்கரன்குடி, பால கிணறு, பரமன் கடவு ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்டமாக 200 ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. இதில், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...