திருப்பூர்: பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் மதிமுகவினர் கேஸ் சிலிண்டருக்கு பாடைகட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் மதிமுகவினர் கேஸ் சிலிண்டருக்கு பாடைகட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் இருப்பதாகவும், உடனடியாக மத்திய அரசு அதனை கவனத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, விறகு அடுப்புகளை வைத்தும், கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் இருப்பதாகவும், உடனடியாக மத்திய அரசு அதனை கவனத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, விறகு அடுப்புகளை வைத்தும், கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.