கோவை: வால்பாறையில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை: வால்பாறையில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் 119வது பிறந்த நாள் விழா வால்பாறை நாடார் சங்கம் சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வால்பாறை அண்ணா திடல் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு நாடார் சங்க கௌரவ தலைவர் ஜே பி ஆர் பாஸ்கர் தலைமையில் சங்க தலைவர் சௌந்திர பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காமராஜரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
இந்நிகழ்வில் கௌரவத் தலைவர் ஜே பி ஆர் பாஸ்கர், தலைவர் சௌந்திர பாண்டியன், செயலாளர் பட்டு ஈபிஎஸ் ஐசாக், கோவை பொன்னன் உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் 119வது பிறந்த நாள் விழா வால்பாறை நாடார் சங்கம் சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வால்பாறை அண்ணா திடல் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு நாடார் சங்க கௌரவ தலைவர் ஜே பி ஆர் பாஸ்கர் தலைமையில் சங்க தலைவர் சௌந்திர பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காமராஜரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
இந்நிகழ்வில் கௌரவத் தலைவர் ஜே பி ஆர் பாஸ்கர், தலைவர் சௌந்திர பாண்டியன், செயலாளர் பட்டு ஈபிஎஸ் ஐசாக், கோவை பொன்னன் உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.