கோவையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாப பலி.

கோவை: கோவை போத்தனூர் அருகே நேற்று மாலை சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்பொழுது வீட்டு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவன் அருகில் இருந்த மின் கம்பியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.


கோவை: கோவை போத்தனூர் அருகே நேற்று மாலை சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்பொழுது வீட்டு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவன் அருகில் இருந்த மின் கம்பியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

கோவை அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகன் ஸ்ரீசாந்த் வயது 12, இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு சிசாந்த் வீட்டு முன்பு உள்ள மின் கம்பத்தைப் பிடித்தபடி அந்தப் பகுதியில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது லேசாக மழை பெய்துகொண்டிருந்தது. இதனால் அதில் மின்சாரம் பாய்ந்து மின் கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீசாந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கி தூக்கி வீசியது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் உள்ளவர்கள் ஸ்ரீசாந்த்தை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறினார்கள். போத்தனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...