கோவை: கோவை மாவட்டத்திற்கு அரசு முறை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்த தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனை ஆனமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் வரவேற்றனர்.
கோவை: கோவை மாவட்டத்திற்கு அரசு முறை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்த தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனை ஆனமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் வரவேற்றனர்.
வால்பாறை தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்டத்திற்கு அரசு முறை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனை ஆனமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன் ஆகியோர் சந்தித்து வரவேற்று, வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு சம்பந்தமாகவும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தேவையான கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் வழங்கப்பட்டது.
மேலும், தமிழக அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
வால்பாறை தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்டத்திற்கு அரசு முறை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனை ஆனமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன் ஆகியோர் சந்தித்து வரவேற்று, வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு சம்பந்தமாகவும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தேவையான கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் வழங்கப்பட்டது.
மேலும், தமிழக அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.