கோவை: பொள்ளாச்சி பகுதியில் 16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை: பொள்ளாச்சி பகுதியில் 16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கும், கோமங்கலம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கும் கட்டாய திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக சிறுமி கோவை குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் நேற்று கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கட்டாய திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் பெற்றோர் மீதும், இளைஞரின் பெற்றோர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞரை மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கும், கோமங்கலம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கும் கட்டாய திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக சிறுமி கோவை குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் நேற்று கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கட்டாய திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் பெற்றோர் மீதும், இளைஞரின் பெற்றோர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞரை மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.