கஞ்சா வியாபாரி உட்பட இரண்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை: கோவை கருமத்தம்பட்டி பகுதியில் ஆதாயக் கொலை மற்றும் கஞ்சா வியாபாரம் செய்து வந்த கஞ்சா வியாபாரி உட்பட இரண்டு பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவை கருமத்தம்பட்டி பகுதியில் ஆதாயக் கொலை மற்றும் கஞ்சா வியாபாரம் செய்து வந்த கஞ்சா வியாபாரி உட்பட இரண்டு பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் ஆதாயக் கொலை மற்றும் கஞ்சா வியாபாரம் செய்து வந்த கஞ்சா வியாபாரி உட்பட இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது...

‘‘கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முருகன்(38) மற்றும் ஆலாந்துறை காவல் நிலைய சரகத்தில் ஆதாயக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி விராசாமி(47) ஆகியோர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இ.ஆ.ப., மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி முருகன் மற்றும் வீராசாமி ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...