கோவை மாநகராட்சி துணை ஆணையர் திடீர் இடமாற்றம்..!

கோவை: கோவை மாநகராட்சி துணை ஆணையர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி துணை ஆணையர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் மதுராந்தகி. இவர் அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்தார். பிறகு முன்னாள் அமைச்சரின் ஆதரவோடு மாநகராட்சி துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டார்.

இந்த நிலையில், அவர் நேற்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் நில எடுப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த விமல்ராஜ் கோவை மாநகராட்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...