பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

திருப்பூர்: கொரோனா தடுப்பூசிகளை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும், பெட்ரோல் - டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: கொரோனா தடுப்பூசிகளை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும், பெட்ரோல் - டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையின் வேகம் குறைந்து மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், மத்திய அரசு தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், விலை உயர்ந்து வரக்கூடிய பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பட்டுக்கோட்டையார் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து விறகு அடுப்புகளை பார்வைக்கு வைத்தும் கொரோனா பெருந்தொற்று இன்னும் நம்மிடையே இருப்பதை உணர்த்தும் வகையில் கொரோனா வேடமிட்ட ஒருவரையும், மருத்துவர் செவிலியர் பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பி.பி.இ கிட் உடை அணிந்தவர்களை நிறுத்தியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...