வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூபாய் 600 வழங்க வேண்டும்.. தொழிற்சங்கத்தினர் அமைச்சரிடம் கோரிக்கை மனு..!

கோவை: வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூபாய் 600 வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கக்கோரி அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை: வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூபாய் 600 வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கக்கோரி அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுடைய ஊதிய ஒப்பந்தம் கடந்த மாதம் முடிவு பெற்றுவிட்டது. நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்த இதுவரை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இழுபறியில் உள்ளது. இந்தநிலையில், வால்பாறைக்கு வருகை தந்த செய்தித் துறை அமைச்சா் வெள்ளக்கோவில் சாமிநாதனிடம் வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூபாய் 600 வழங்க வேண்டும் என்றும் வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி வழங்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தொழிற்சங்கம் L.P.F தலைவா் கோழிக்கடை ந.கணேசன் தலைமையில் வால்பாறை திராவிட தோட்டத் தொழிலாளா் முன்னேற்ற சங்க M.L.F. தலைவா் சு.கல்யாணி, பிரபாகரன், மகுடீஸ்வரன், வடைகடை குட்டி, பிரகாஷ் ஆகியோர் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...