கோவையில் குடிபோதையில் 2 மகள்களை கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை - கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

கோவை: கோவையில் குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு தூங்கி கொண்டிருந்த 2 மகள்களை துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.


கோவை: கோவையில் குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு தூங்கி கொண்டிருந்த 2 மகள்களை துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கோவை மாநகர் சிங்காநல்லூர் காவல் நிலைய சரகம் மசக்காளிபாளையம் நீலிகோனார் வீதி, கதவு எண் 12 என்ற முகவரியில் வசித்து வந்த பத்மநாபன் என்பவர் கடந்த 6/12/2018ம் ஆண்டு குடிபோதையில் தனது மனைவி செல்வராணி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவியை தாக்கி மதுபோதையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது மகள்களான ஹேமவர்ஷினி (15), ஹர்ஷா (8) ஆகிய இருவரையும் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

அதன்பேரில், சிங்காநல்லூர் காவல்நிலைய குற்ற எண் 1387/18 u/s 294(b)498(A) 302 506 (1)Ipc sec 4 Tnphw act ன்படி வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் ஆனந்த் அவர்களால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அவர்கள் மேற்படி இரு மகள்களையும் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த மேற்படி குழந்தைகளின் தந்தையான பத்மநாபனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் (Double life imprisonment ) மற்றும் இரண்டு ஆண்டுகள் (Two year imprisonment) சிறை தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...