கோவை: வால்பாறை அருகே அணைகளை ஆய்வு செய்ய வந்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்.
கோவை: வால்பாறை அருகே அணைகளை ஆய்வு செய்ய வந்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இன்று அணைகளை ஆய்வு செய்வதற்காக வருகை தந்த செய்தித்துறை அமைச்சர் பெ. சாமிநாதன் அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்கள், மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் வருகை தந்தனர்.

காடம்பாறை பகுதியிலுள்ள அப்பர் ஆழியார், காடம்பாறை அணை மற்றும் வாண்டல் அணை போன்றவற்றை ஆய்வு செய்தார். அங்கு உள்ள கீழ் பூணாச்சி ஆதிவாசி பழங்குடியினர் சுமார் 50க்கும் மேல் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு வால்பாறை முன்னாள் நகர மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் அவர்கள், 50க்கும் மேல் குடும்பத்திற்கு அரிசி வழங்குவதற்காக ஏற்பாடு செய்து உள்ளார். அதனை செய்தித்துறை மற்றும் விளம்பர துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

இந்நிகழ்வில் வால்பாறை நகர பொறுப்பாளர் பால்பாண்டி, மாகுடிஸ்வரன் முன்னாள் கவுன்சிலர் சுதாகர், வனத்துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் வடை கடை குட்டி கல்யாணி உடனிருந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இன்று அணைகளை ஆய்வு செய்வதற்காக வருகை தந்த செய்தித்துறை அமைச்சர் பெ. சாமிநாதன் அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்கள், மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் வருகை தந்தனர்.
காடம்பாறை பகுதியிலுள்ள அப்பர் ஆழியார், காடம்பாறை அணை மற்றும் வாண்டல் அணை போன்றவற்றை ஆய்வு செய்தார். அங்கு உள்ள கீழ் பூணாச்சி ஆதிவாசி பழங்குடியினர் சுமார் 50க்கும் மேல் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு வால்பாறை முன்னாள் நகர மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் அவர்கள், 50க்கும் மேல் குடும்பத்திற்கு அரிசி வழங்குவதற்காக ஏற்பாடு செய்து உள்ளார். அதனை செய்தித்துறை மற்றும் விளம்பர துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
இந்நிகழ்வில் வால்பாறை நகர பொறுப்பாளர் பால்பாண்டி, மாகுடிஸ்வரன் முன்னாள் கவுன்சிலர் சுதாகர், வனத்துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் வடை கடை குட்டி கல்யாணி உடனிருந்தனர்.