திருப்பூரில் உயர் பிரிவினருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி வீரபோயர் இளைஞர் பேரவையினர் முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம்!

திருப்பூர்: தமிழகத்தில் உயர் பிரிவினருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி திருப்பூரில் வீரபோயர் இளைஞர் பேரவையினர் முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தமிழகத்தில் உயர் பிரிவினருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி திருப்பூரில் வீரபோயர் இளைஞர் பேரவையினர் முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் போயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வசித்து வரக் கூடிய சூழ்நிலையில், தமிழக அரசிடம் போயர் பிரிவினை சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பலமுறை மனு அளித்து இருப்பதாகவும், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் இதனை கவனத்தில் கொண்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தபால் நிலையத்திலிருந்து தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...