கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை பிரபாகரன் துவக்கி வைத்தார்.
வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் டீசல் விலையை குறைத்து விடு! கேஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ் பெறு! கலால் வரியை ரத்து செய்! என்று மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை பிரபாகரன் துவக்கி வைத்தார்.
வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் டீசல் விலையை குறைத்து விடு! கேஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ் பெறு! கலால் வரியை ரத்து செய்! என்று மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.