பொள்ளாச்சியை அடுத்துள்ள ஜோதி நகர் பகுதியில்19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.
கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஜோதி நகர் ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் மனோஜ் (19) பெற்றோர்கள் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றதும் வீட்டிலில் தனிமையில் மனோஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் வீட்டில் தூக்கில் தொங்கிய படி சடலமாக இருந்த மனோஜை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் வீட்டில் தூக்கில் தொங்கிய படி சடலமாக இருந்த மனோஜை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.