வால்பாறையில் ஊரட‌ங்கு தளர்வின் காரணமாக மதுக் கடைகள் மீண்டும் திறப்பு - குடிமகன்கள் மகிழ்ச்சி!

கோவை: வால்பாறையில் ஊரட‌ங்கு தளர்வின் காரணமாக மதுக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் ஊரட‌ங்கு தளர்வின் காரணமாக மதுக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மே மாதம் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது கொரானா தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து தமிழக அரசு மீண்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. வால்பாறை பகுதியில் வால்பாறையில் இரண்டு கடைகளும், ரொட்டிக்கடை முடீஸ் மற்றும் சோலையார் அணைப் பகுதிகளில் கடைகள் உள்ளன.

இந்த நிலையில், இன்று தமிழக அரசு மதுக்கடைகள் திறக்க அனுமதி அளித்தை தொடர்ந்து கடை ஊழியர்கள் காலையில் கடையை சுத்தம் செய்து தீபாராதனை காட்டி விற்பனையை துவக்கினர்.

கடைகளில் தடுப்பு வேலிகளும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வட்டங்களும் போடப்பட்டுள்ளன காலை 10 மணி முதல் குடிமகன்கள் கடைக்கு வந்து மது பாட்டில்களை சந்தோசமாக வாங்கி சென்றனர்.



ஒவ்வொரு கடைக்கும் இரண்டு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



நீண்ட காலத்திற்குப் பின் மதுக்கடைகள் திறந்தது குடிமகன்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...