கோவை: கோவை மாவட்டம், வால்பாறையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இன்று திறக்கப்பட்டு மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு அறிவித்துள்ள வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வால்பாறையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இன்று திறக்கப்பட்டது. முன்னதாக கோயில் வளாகம் முழுவதும் சுத்திகரிக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

வால்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திறக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு முக கவசம், தனி மனித இடைவெளியுடன் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இன்று திறக்கப்பட்டது. முன்னதாக கோயில் வளாகம் முழுவதும் சுத்திகரிக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
வால்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திறக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு முக கவசம், தனி மனித இடைவெளியுடன் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.