வால்பாறை அரசு மருத்துவமனையைச்சுற்றி காட்டுப்பன்றிகள் முகாம்..!

கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையைச்சுற்றி காட்டுப்பன்றிகள் முகாமிட்டதைப் போன்று, மருத்துவமனையின் பின் பகுதியிலிருந்து முன் பகுதிக்கு வந்து மருத்துவமனையின் பிரதான சாலை வழியாக காவல்துறை மைதானத்திற்கு செல்கிறது இப்படி அடிக்கடி காட்டுப்பன்றிகள் பிரதான சாலையில் செல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையைச்சுற்றி காட்டுப்பன்றிகள் முகாமிட்டதைப் போன்று, மருத்துவமனையின் பின் பகுதியிலிருந்து முன் பகுதிக்கு வந்து மருத்துவமனையின் பிரதான சாலை வழியாக காவல்துறை மைதானத்திற்கு செல்கிறது இப்படி அடிக்கடி காட்டுப்பன்றிகள் பிரதான சாலையில் செல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையின் மத்தியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. மருத்துவமனையைச் சுற்றி தபால் நிலையம் காவல் நிலையம் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் முகாமிட்டதைப் போன்று பகல் நேரங்களில் உலா வருகின்றன.



இந்த காட்டுப்பன்றிகள் அரசு மருத்துவமனையின் பின் பகுதியிலிருந்து முன் பகுதிக்கு வந்து மருத்துவமனையின் பிரதான சாலை வழியாக காவல்துறை மைதானத்திற்கு செல்கிறது. இப்படி அடிக்கடி காட்டுப்பன்றிகள் பிரதான சாலையில் செல்வதால், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களும் சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், வால்பாறை பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் நகருக்குள் வரும் காட்டுப்பன்றிகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...