நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோவையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு திராவிடர் பண்பாட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் ஒன்றிய அரசின் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு திராவிடர் பண்பாட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் ஒன்றிய அரசின் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு திராவிடர் பண்பாட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை திராவிடர் பண்பாட்டு இயக்கம் சார்பாக கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தினை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றன.



இந்த போராட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வு ஆராயும் ஆணையத்தின் மீதான பாஜக நீதிமன்றத்தில் மேற்கொண்டிருக்கின்ற வழக்கு நடவடிக்கை, இந்திய ஒன்றிய அரசால் நடத்தக்கூடிய நுழைவுத் தேர்வுகளுக்கு கண்டனத்தை தெரிவித்தனர்.



கோவை திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தின் சார்பாக நடந்த போராட்டத்தில் ஒன்றிய அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்ற நடவடிக்கை மாணவர்களுக்கும், தமிழ் சமூகத்துக்கும் இழைத்த துரோகமென்றும், சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகளை ஒன்றிய அரசாங்கம் மேற்கொள்வதாக குற்றம் சாட்டினர்.

மேலும், உடனடியாக ஒன்றிய அரசாங்கம் சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கையினை மேற்கொள்வதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் அம்பேத்காரிய, பெரியாரிய, மார்க்ஸிஸ்ட் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...