கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கிராமங்கள் தோறும் முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கிராமங்கள் தோறும் முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று கிணத்துக்கடவு பகுதியில் தேவனாம்பாளையம், சூலக்கல், அரசம்பாளையம் ஆகிய பகுதிகளில் மாற்றுத்திறனாளிக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் அவர்களது பெற்றோர்கள் என 181 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது, என சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று கிணத்துக்கடவு பகுதியில் தேவனாம்பாளையம், சூலக்கல், அரசம்பாளையம் ஆகிய பகுதிகளில் மாற்றுத்திறனாளிக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் அவர்களது பெற்றோர்கள் என 181 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது, என சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.