கோவை: வால்பாறையில் 10 நாட்களுக்குப் பின்பாக நடைபெற்ற தடுப்பூசி முகாமை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆய்வு செய்தார்.
கோவை: வால்பாறையில் 10 நாட்களுக்குப் பின்பாக நடைபெற்ற தடுப்பூசி முகாமை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் வாழும் மக்களுக்கு 10 நாட்களுக்குப் பின்பாக மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
வால்பாறை, சேக்கல்முடி, ஐயர்பாடி, கருமலை, பச்சைமலை, சோலையார், கருமலை, முடிஷ் போன்ற எஸ்டேட் மருத்துவமனையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் அனைவருக்கும் கோவிசில்டு மருந்து பயன்படுத்தப்படுகிறது வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் தடுப்பூசி அரங்கம் அமைக்கப்பட்டு, இதில் பாபு லட்சுமணன் தலைமையில் சுகாதாரத் துறையின் அலுவலர்கள் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அவர்கள் ஆய்வு செய்து ஊசி போடுவதைப் பற்றி கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கி தலைவர் வி அமீது மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் வாழும் மக்களுக்கு 10 நாட்களுக்குப் பின்பாக மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
வால்பாறை, சேக்கல்முடி, ஐயர்பாடி, கருமலை, பச்சைமலை, சோலையார், கருமலை, முடிஷ் போன்ற எஸ்டேட் மருத்துவமனையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில் அனைவருக்கும் கோவிசில்டு மருந்து பயன்படுத்தப்படுகிறது வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் தடுப்பூசி அரங்கம் அமைக்கப்பட்டு, இதில் பாபு லட்சுமணன் தலைமையில் சுகாதாரத் துறையின் அலுவலர்கள் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அவர்கள் ஆய்வு செய்து ஊசி போடுவதைப் பற்றி கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கி தலைவர் வி அமீது மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.