கோவை: கிணத்துக்கடவு முத்துக்கவுண்டனூரில் தீ விபத்து ஏற்பட்ட நார் தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டு எம்.எல்.ஏ செ.தாமோதரன் ஆறுதல் தெரிவித்தார்.
கோவை: கிணத்துக்கடவு முத்துக்கவுண்டனூரில் தீ விபத்து ஏற்பட்ட நார் தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டு எம்.எல்.ஏ செ.தாமோதரன் ஆறுதல் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துக்கவுண்டனூரில் கதிர்வேல் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலையில் நேற்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் தென்னை நார்கள் தீயில் கருகி நாசமானது.

இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட தென்னை நார் தொழிற்சாலையை இன்று கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தமோதரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர், தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளரை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துக்கவுண்டனூரில் கதிர்வேல் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலையில் நேற்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் தென்னை நார்கள் தீயில் கருகி நாசமானது.
இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட தென்னை நார் தொழிற்சாலையை இன்று கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தமோதரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர், தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளரை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினார்.