கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நகராட்சியில் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நகராட்சியில் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக குடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால் எரியாத தெரு விளக்குகளை சரி செய்து எரிய வைக்க வேண்டும் என்றும் கொரோனா பெரும் தொற்று பரவி வரும் இந்த நேரத்தில் சுகாதார சீர் கேட்டு ஏற்படாத வண்ணம் குடியிருப்பு பகுதியில் முறையாக பராமரிப்பு செய்து சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கடந்த பல வருடங்களாக பூட்டியே கிடக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பராமரித்து சீரமைத்து சட்டமன்ற அலுவலகத்தை திறக்க வலியுறுத்தப்பட்டது.

வால்பாறையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் மண்டல நகராட்சி இயக்குனர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் மற்றும் அதிமுக கட்சி நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கி தலைவர் வி அமீது மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.
வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக குடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால் எரியாத தெரு விளக்குகளை சரி செய்து எரிய வைக்க வேண்டும் என்றும் கொரோனா பெரும் தொற்று பரவி வரும் இந்த நேரத்தில் சுகாதார சீர் கேட்டு ஏற்படாத வண்ணம் குடியிருப்பு பகுதியில் முறையாக பராமரிப்பு செய்து சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கடந்த பல வருடங்களாக பூட்டியே கிடக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பராமரித்து சீரமைத்து சட்டமன்ற அலுவலகத்தை திறக்க வலியுறுத்தப்பட்டது.
வால்பாறையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் மண்டல நகராட்சி இயக்குனர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் மற்றும் அதிமுக கட்சி நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கி தலைவர் வி அமீது மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.