கோவை: கோவை மாநகர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக, இன்று காலை 11-00 மணிக்கு பவர் ஹவுஸ் அருகில் எம்.எல்.ஏ ஈஸ்வரனைக் கண்டித்து ஜெய்ஹிந்த் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாநகர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக, இன்று காலை 11-00 மணிக்கு பவர் ஹவுஸ் அருகில் எம்.எல்.ஏ ஈஸ்வரனைக் கண்டித்து ஜெய்ஹிந்த் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விஷ்வ ஹிந்து பரிஷத், கோவை மாநகர் மாவட்டம் சார்பாக, தமிழக சட்டமன்ற கூட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் தாரக மந்திரமாய் ஒளித்த ஜெய்ஹிந்த் என்னும் கோஷத்தை இழிவுபடுத்திப் பேசிய எம்.எல்.ஏ ஈஸ்வரனைக் கண்டித்து ஜெய்ஹிந்த் முழக்க ஆர்ப்பாட்டம், இன்று புதன்கிழமை காலை 11-00 மணிக்கு பவர் ஹவுஸ் அருகில் சிவானந்தா காலனி டாடாபாத் பகுதிகளில் நடைபெற்றது.

விஷ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் விஷ்ணு ராஜா தலைமையில், மாநகர் அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட கொள்கைப்பரப்புச் செயலாளர் சுரேஷ், மாவட்டச் செயல் தலைவர் சிவலிங்கம், சதீஷ் உள்ளிட்ட மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விஷ்வ ஹிந்து பரிஷத், கோவை மாநகர் மாவட்டம் சார்பாக, தமிழக சட்டமன்ற கூட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் தாரக மந்திரமாய் ஒளித்த ஜெய்ஹிந்த் என்னும் கோஷத்தை இழிவுபடுத்திப் பேசிய எம்.எல்.ஏ ஈஸ்வரனைக் கண்டித்து ஜெய்ஹிந்த் முழக்க ஆர்ப்பாட்டம், இன்று புதன்கிழமை காலை 11-00 மணிக்கு பவர் ஹவுஸ் அருகில் சிவானந்தா காலனி டாடாபாத் பகுதிகளில் நடைபெற்றது.
விஷ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் விஷ்ணு ராஜா தலைமையில், மாநகர் அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட கொள்கைப்பரப்புச் செயலாளர் சுரேஷ், மாவட்டச் செயல் தலைவர் சிவலிங்கம், சதீஷ் உள்ளிட்ட மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.