கோவை: கோவை கிணத்துக்கடவில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத 573 பேரிடமிருந்து 3.15 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை கிணத்துக்கடவில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத 573 பேரிடமிருந்து 3.15 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றாத நபர்கள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன்படி, கிணத்துக்கடவு பகுதியில் வருவாய்த்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கிணத்துக்கடவு தாலூகா பகுதியில் இதுவரை கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத 573 பேரிடமிருந்து 3.15 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்திருப்பதாக வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றாத நபர்கள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன்படி, கிணத்துக்கடவு பகுதியில் வருவாய்த்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கிணத்துக்கடவு தாலூகா பகுதியில் இதுவரை கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத 573 பேரிடமிருந்து 3.15 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்திருப்பதாக வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.