திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின..!

திருப்பூர்: திருப்பூரில் 44 நாட்களுக்குப் பிறகு 100 சதவிகித பணியாளர்களுடன் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின.


திருப்பூர்: திருப்பூரில் 44 நாட்களுக்குப் பிறகு 100 சதவிகித பணியாளர்களுடன் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வந்ததை அடுத்து, தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் மே 14-ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகளுடன் பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வந்த நிலையில், இன்று முதல் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து, 44 நாட்களுக்குப் பிறகு 100 சதவிகித பணியாளர்களுடன் தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பின்னலாடை மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...