மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க 1077 இலவச அழைப்பு, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !


கன மழை காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் மாவட்டத்தில் 31 இடங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என கண்டறியபட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் ஹரிஹரன்,வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க 1077 என்ற இலவச அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்டம் முழுவதும் 31 இடங்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் முன்னெச்சரிக்கை,மீட்பு  மற்றும் தேடுதல் பணி ஆகியவற்றுக்காக 4 வகை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 31 இடங்களிலும் நிவாரண முகாம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்,கோவை மாவட்ட நிர்வாகம் எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...