எஸ்என்ஆர் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிப்பு


கோவை, நவஇந்தியா அருகே அமைந்துள்ள எஸ்என்ஆர் கலைக் கல்லூரியின் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், அக்கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சாலை சிக்னலில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் மற்றும் எய்ட்ஸ்-க்கான சின்னங்கள் கொண்ட ரிப்பன் உள்ளிட்டவற்றை வழங்கி எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.



இந்நிகழ்வில், எஸ்என்ஆர் கலைக் கல்லூரியின் முதல்வர் கருணாகரன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலர் கோபாலசாமி, தேசிய மாணவர் படை அலுவலர் பிரகதீஸ்வரன் மற்றும் விஷ்னுதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



காவல் துறையினர் உதவியுடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...