கோவை: பொள்ளாச்சி அருகே நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்து விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்து விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை காளியாபுரம் வாய்க்கால் மேடு அருகே தனியார் நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தென்னை நார் கழிவில் இருந்து பித் கட்டி தயார் செய்யப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக நார்க்கழிவு தூள்களை வெயிலில் கொட்டி வைத்து காயவைப்பது வழக்கம்.
இந்தநிலையில், இன்று, திடீரென காய வைக்கப்பட்டு இருந்த நார் தூள் தீப்பிடித்து எரிந்தது இதைப் பார்த்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மேலும் நார் துகளில் பரவியதால் பொள்ளாச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை காளியாபுரம் வாய்க்கால் மேடு அருகே தனியார் நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தென்னை நார் கழிவில் இருந்து பித் கட்டி தயார் செய்யப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக நார்க்கழிவு தூள்களை வெயிலில் கொட்டி வைத்து காயவைப்பது வழக்கம்.
இந்தநிலையில், இன்று, திடீரென காய வைக்கப்பட்டு இருந்த நார் தூள் தீப்பிடித்து எரிந்தது இதைப் பார்த்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மேலும் நார் துகளில் பரவியதால் பொள்ளாச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.