கோவை: வால்பாறையில் கிடப்பில் போடப்பட்டுள்ள நகராட்சி மைதானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வால்பாறை கால்பந்து சங்கத்தினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் கிடப்பில் போடப்பட்டுள்ள நகராட்சி மைதானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வால்பாறை கால்பந்து சங்கத்தினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற நாச்சிமுத்து கால்பந்தாட்ட மைதானம் மிகவும் பழுதடைந்த நிலையில் வால்பாறை கால்பந்து சங்கத்தினர் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி மூலம் மறுசீர் அமைக்கும்பணி துரிதமாக நடைபெற்று வந்தது இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து அப்பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்த நகராட்சி மைதானம் பாதுகாப்பு இல்லாததால் மைதானத்திற்குள் செல்லும் வாகனங்களால் மீண்டும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ள மைதானப் பணியை கால்பந்தாட்ட வீரர்களின் நலன் கருதி விரைந்து சீர் செய்து தர கால்பந்து சங்கத்தினரும் பொது மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற நாச்சிமுத்து கால்பந்தாட்ட மைதானம் மிகவும் பழுதடைந்த நிலையில் வால்பாறை கால்பந்து சங்கத்தினர் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி மூலம் மறுசீர் அமைக்கும்பணி துரிதமாக நடைபெற்று வந்தது இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து அப்பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்த நகராட்சி மைதானம் பாதுகாப்பு இல்லாததால் மைதானத்திற்குள் செல்லும் வாகனங்களால் மீண்டும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ள மைதானப் பணியை கால்பந்தாட்ட வீரர்களின் நலன் கருதி விரைந்து சீர் செய்து தர கால்பந்து சங்கத்தினரும் பொது மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.