கோவை: கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் பார்வையிட்டு மருத்து உபகரணங்கள் வழங்கினார்.
கோவை: கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் பார்வையிட்டு மருத்து உபகரணங்கள் வழங்கினார்.

கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட செட்டிபாளையம் பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் இன்று நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு, மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் போன்ற மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் செட்டிபாளையம் முன்னாள் பேரூர் கழக செயலாளர் ஆறுகுட்டி, நகர பொறுப்பாளர் ரெங்கசாமி, பன்னீர்செல்வம், ராமசாமி, ஜே.பி, ஜெயபிரகாஷ், முத்து, ராமச்சந்திரன், காளிமுத்து, வேலுமணி, பரமேஸ்வரி, விஜயகுமார், மயில்சாமி, ராஜ்குமார், சந்தோஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட செட்டிபாளையம் பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் இன்று நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு, மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் போன்ற மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் செட்டிபாளையம் முன்னாள் பேரூர் கழக செயலாளர் ஆறுகுட்டி, நகர பொறுப்பாளர் ரெங்கசாமி, பன்னீர்செல்வம், ராமசாமி, ஜே.பி, ஜெயபிரகாஷ், முத்து, ராமச்சந்திரன், காளிமுத்து, வேலுமணி, பரமேஸ்வரி, விஜயகுமார், மயில்சாமி, ராஜ்குமார், சந்தோஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.