கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 1,740 ரூபாயும் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 1,740 ரூபாயும் பறிமுதல் செய்தனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையத்தில் கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, சிக்கலாம்பாளையம் பஸ்ஸ்டாப் பகுதியில் வெள்ளிங்கிரி
(62) என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக வெள்ளிங்கிரி கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த 22 லாட்டரிசீட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டு, அவரிடம் இருந்த 1,740 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையத்தில் கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, சிக்கலாம்பாளையம் பஸ்ஸ்டாப் பகுதியில் வெள்ளிங்கிரி
(62) என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக வெள்ளிங்கிரி கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த 22 லாட்டரிசீட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டு, அவரிடம் இருந்த 1,740 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.