கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் ஆதரவற்ற பொதுமக்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருப்போருக்கும் இன்று பாரதி சமூக அறக்கட்டளையின் சார்பாக இலவச உணவு வழங்கப்பட்டது.
கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் ஆதரவற்ற பொதுமக்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருப்போருக்கும் இன்று பாரதி சமூக அறக்கட்டளையின் சார்பாக இலவச உணவு வழங்கப்பட்டது.

இன்று பாரதி சமூக அறக்கட்டளையின் சார்பாக இலவச உணவு வழங்கும் சேவையில் கோவை, பாப்பநாயக்கன் பாளையம், புதியவர் நகர், ஆர்.எஸ் புரம் மற்றும் காந்திபுரம், சித்தாபுதூர், அரசு மகளிர் பாலிடெக்னிக், கணபதி, பாரதி நகர், ஸ்ரீராம் நகர், ரூட்ஸ் கம்பெனி அருகில், காந்தி மாநகர், பீளமேடு, எல்லைத்தோட்டம், முருகன்நகர், சௌரி பாளையம், இராமநாதபுரம், ஒலம்பஸ், சுங்கம், புலியகுளம், லட்சுமி மில், வ.ஊ.சி பூங்கா ஆகிய பகுதிகளில் உள்ள சாலையோர, ஆதரவற்ற பொது மக்களுக்கும், கொரானாவால் பாதிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள் என, சுமார் 300 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.

இந்தநிகழ்ச்சியில், பாரதி சமூக அறக்கட்டளை மகளிர் தலைவி திருமதி சரோஜினி அம்மாள் மற்றும் பாரதி சமூக அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுபாஷ் மற்றும் அறக்கட்டளை செயலாளர் சரத்குமார் மற்றும் துணைச்செயலாளர் தங்கராஜ் மற்றும் அறக்கட்டளை பொருளாளர் விக்னேஷ் மற்றும் உறுப்பினர்கள் குமார், பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு உணவுகளை வழங்கினர்.


இன்று பாரதி சமூக அறக்கட்டளையின் சார்பாக இலவச உணவு வழங்கும் சேவையில் கோவை, பாப்பநாயக்கன் பாளையம், புதியவர் நகர், ஆர்.எஸ் புரம் மற்றும் காந்திபுரம், சித்தாபுதூர், அரசு மகளிர் பாலிடெக்னிக், கணபதி, பாரதி நகர், ஸ்ரீராம் நகர், ரூட்ஸ் கம்பெனி அருகில், காந்தி மாநகர், பீளமேடு, எல்லைத்தோட்டம், முருகன்நகர், சௌரி பாளையம், இராமநாதபுரம், ஒலம்பஸ், சுங்கம், புலியகுளம், லட்சுமி மில், வ.ஊ.சி பூங்கா ஆகிய பகுதிகளில் உள்ள சாலையோர, ஆதரவற்ற பொது மக்களுக்கும், கொரானாவால் பாதிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள் என, சுமார் 300 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.
இந்தநிகழ்ச்சியில், பாரதி சமூக அறக்கட்டளை மகளிர் தலைவி திருமதி சரோஜினி அம்மாள் மற்றும் பாரதி சமூக அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுபாஷ் மற்றும் அறக்கட்டளை செயலாளர் சரத்குமார் மற்றும் துணைச்செயலாளர் தங்கராஜ் மற்றும் அறக்கட்டளை பொருளாளர் விக்னேஷ் மற்றும் உறுப்பினர்கள் குமார், பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு உணவுகளை வழங்கினர்.