சர்வதேச நூலகர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலக மேலாண்மை பயிற்சி

மின்னனு நூலகம் மற்றும் தகவல் தொழில் நுட்ப நூலக மேலாண்மை பயிற்சி ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் நடைபெற உள்ளது.

இதில், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நூலகர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு டிஜிட்டல் நூலகம் உருவாக்குவது குறித்தும், ஜிஎஸ்டீஎல் திறந்தநிலை மென்பொருள் நூலகம் உபகோகிப்பது குறித்தும், இன்ட்ரா நெட் மூலம் நூலகத்திற்கு என்று தன் இணையத்தை உருவாக்குவது, ஐடி மூலம் நூலக சேவை வழங்குவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள வெங்கட்ராம் கற்கும் மையத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் உகன்டா, ஜாம்பியா, கேமரூன், நைஜீரியா, இராக், எத்தியோப்பியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், நேபால், பூட்டான் உள்ளிட்ட பல சர்வதேச நாட்டினர் பங்கேற்க உள்ளனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...