எடை குறைவாக பிறந்த குழந்தை மரணம்

எடை குறைவாக பிறந்த குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தது. 

உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த சரண்யா என்பவருக்கு கடந்த 24ம் தேதி அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் ஆண்குழந்தை பிறந்தது.  1 கிலோ மட்டுமே எடையுடன் பிறந்த குழந்தைக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படவே , சரண்யா குழந்தையை  கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.பின்னர் திடீரென மாயமானார். 

இந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த குழந்தை இன்று உயிரிழந்தது.

குழந்தை இறந்தது தெரியாமல் இன்று மருத்துவமனைக்கு வந்த சரண்யா மருத்துவரிடம் குழந்தையை பற்றி கேட்டார். அதற்கு குழந்தை இறந்துவிட்டதாக் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்பு சரண்யா, குழந்தையின் சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்ய சென்றதாக விளக்கமளித்தார். இது குறித்து பந்தைய சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...