கார் மீது பேருந்து மோதிய விபத்தில் கோவையைச் சேர்ந்த மூன்று பேர் பலி


கோவையைச் சேர்ந்த நண்பர்கள் 12 பேர் உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக மூன்று கார்களில் கோவையில் இருந்து சனிக்கிழமையன்று புறப்பட்டுள்ளனர். இவர்களது கார் அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி காபி ஒர்க்ஸ் என்ற இடத்தின் அருகே இரவு 12.30 மணியளவில் சென்று கொண்டிருந்துள்ளது.

அப்போது, கேரளாவில் இருந்து உதகைக்கு சென்றுவிட்டு மேட்டுப்பாளையம் வழியாக கேரளாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பேருந்து, இவர்களது ஒரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில், காரில் பயணம் செய்து கொண்டிருந்த கோவையைச் சேர்ந்த முத்து (21), வினித் (22), கரண் (21) ஆகிய மூன்று வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்திற்குள்ளான காரில் இருந்த மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...