பொள்ளாச்சி உடுமலை ரோடு தேர் நிலையத்தில் மூன்றாவது ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரம் - பொதுமக்கள் மகிழ்ச்சி..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதைத் தொடர்ந்து, உடுமலை ரோடு தேர் நிலையத்தில் மூன்றாவது ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதைத் தொடர்ந்து, உடுமலை ரோடு தேர் நிலையத்தில் மூன்றாவது ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தற்போது 30 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. மத்தியப் பேருந்து நிலையத்தில் வாகனங்கள் நெரிசல் இன்றி செல்லும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. அதேபோல் கோவை சாலை -காந்தி சிலை சிக்னல் அருகில் இரண்டாவது ரவுண்டானா அமைக்கப்பட்டது.



இந்தநிலையில், பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் தேர் நிலையம் பகுதியில், உடுமலை - பல்லடம் இணைப்பு சாலையில் பிரமாண்டமாக மூன்றாவது ரவுண்டானா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிலாப் கற்களைக் கொண்டு ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி சுற்றி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...