அரசு மருத்துவமனை மற்றும் மயானங்களில் கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை: அரசு மருத்துவமனை மற்றும் மயானங்களில் கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: அரசு மருத்துவமனை மற்றும் மயானங்களில் கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில்‌ உள்ள கொரோனா வாரடில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையர்பொதுமக்கள்‌ கூட்டம்‌ கூடுவதை தவிர்க்கும்‌படி கூறினார். மருத்துவமனைக்கு வரும்‌ ஆம்புலன்ஸ்‌ வாகனங்கள்‌ எவ்வித இடையூறும்‌ இல்லாமல்‌ சென்று வர ஏதுவாக அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்திட உத்திரவிட்டார்கள்‌.

அதனைத்‌ தொடாந்து அரசு மருத்துவமனையில்‌ இயங்கிவரும்‌ கொரோனா பரிசோதனை மையம் அருகில்‌ உள்ள சென்ட்‌ பிரான்சிஸ்‌ மெட்ரிக்‌ பள்ளியில்‌ தொடர்ந்து செயல்படஅறிவுறுத்தினார். மேலும்‌ பொதுமக்கள்‌ தங்களின்‌ இருசக்கர வாகனங்கள்‌ மற்றும்‌ நான்கு சக்கர வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில்‌ நிறுத்தாமல்‌ அருகில்‌ உள்ள அரசு கலைக்கல்லாரி வளாகத்தில்‌ நிறுத்திக்‌ கொள்ள அறிவுறுத்தினார்.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ ஆத்துபாலம்‌ மின்‌ மயானம்‌, போத்தனூர்‌ செட்டிபாளையம்‌ ரோடு மாநகராட்சி மின்‌ மயானம்‌, மேற்கு மண்டலம்‌ சொக்கம்புதூர்‌ மாநகராட்சி மின்‌ மயானம்‌ ஆகிய மின்‌ மயானங்களின்‌ செயல்பாடுகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையார்‌ சிவசுப்பிரமணியம்‌, வடக்கு மண்டல உதவி ஆணையர்‌ மகேஸ்கனகராஜல்‌, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ சரவணன்‌, மத்திய மண்டல சுகாதார அலுவலார்‌ ராதாகிருஷ்ணன்‌, தெற்கு மண்டல சுகாதார அலுவலா்‌ லோகநாதன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...