கொரோனா வழிபாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடித்து பொள்ளாச்சி சாலையோர அத்தியாவசியக் கடைகள் திறப்பு..!

பொள்ளாச்சி: தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு இன்று தொடங்கியுள்ள நிலையில், கொரோனா வழிபாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடித்து, பொள்ளாச்சியின் கடைவீதிகளில் சாலையோர அத்தியாவசியக் கடைகள் திறக்கப்பட்டன.


பொள்ளாச்சி: தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு இன்று தொடங்கியுள்ள நிலையில், கொரோனா வழிபாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடித்து, பொள்ளாச்சியின் கடைவீதிகளில் சாலையோர அத்தியாவசியக் கடைகள் திறக்கப்பட்டன.

கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் மே 24ஆம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 12 வரை மட்டுமே அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, பொள்ளாச்சி நகர்ப்பகுதிகளில் பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்தநிலையில், அத்தியாவசிய பொருட்கள், மளிகை, பழங்கள், காய்கறி மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால், வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து சாலையோர அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் திறக்கப்பட்டன.



மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளதால், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாததால் வியாபாரம் குறைந்து காணப்படுகிறது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...