வானதி ஸ்ரீனிவாசன் வெற்றியை எதிர்த்து ஹிந்துஸ்தான் ஜனநாயக கட்சி வேட்பாளர் அளித்த மனு தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டது!

கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றியை எதிர்த்து ஹிந்துஸ்தான் ஜனநாயக கட்சி வேட்பாளர் அளித்தமனுவை தேர்தல் ஆணையத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.



கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றியை எதிர்த்து ஹிந்துஸ்தான் ஜனநாயக கட்சி வேட்பாளர் அளித்தமனுவை தேர்தல் ஆணையத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2-ஆம் தேதி எண்ணப்பட்டது. கோவை தெற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் இடையே குறைந்த வாக்குகள் வித்தியாசம் நிலவியது.

இரவு 7 மணி அளவில் இறுதி சுற்று நிலவரப்படி கமல்ஹாசனை விட வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் கூடுதலாகபெற்று வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஹிந்துஸ்தான் ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இந்த நிலையில் அவர் இன்று தமிழக தேர்தல் ஆணையத்தின் குறை தீர்ப்பு எண்ணில் அவர் பாஜகவின் வேட்பாளர் வெற்றியில் சந்தேகம் இருப்பதாக மனுவை தாக்கல் செய்தார். 



அந்த மனுவை பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவருக்கு பதில் அளித்துள்ளது. இந்த சம்பவம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...